Pages

Saturday, January 22, 2022

உடுமலை நகர கிளை மாணவரணி சந்திப்பு 22012022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட  மாணவரணி சார்பாக 

22/01/2022  அன்று இஷா தொழுகைக்கு பிறகு உடுமலை கிளை மர்கஸில்  மாவட்ட மாணவரணி செயலாளர் முஹம்மது தன்வீர் தலைமையில் உடுமலை நகர கிளை மாணவரணி சந்திப்பு நடைபெற்றது.

இதில் மாவட்ட மாணவரணி செயலாளர் முஹம்மது தன்வீர் அவர்கள்  கிளை மாணவரணி சார்பில் செயல்படுத்திய பணிகளை கேட்டறிந்து,

மாணவரணி பணிகளின் முக்கியத்துவம்  குறித்தும், வருங்காலத்தில்  மாணவரணி பணிகளை வீரியப்படுத்துவது குறித்தும், 
தனிநபர் தாவா, தகஜ்ஜத்தொழுகை, தர்பியா உள்ளிட்ட பணிகளை செய்யவும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்


அறிவொளி நகர் தர்பியா _ 21012022

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 21/01/2022 வெள்ளி  அன்று இரவு அறிவொளி நகர் பகுதியில் மாவட்ட தலைவர் சிக்கந்தர் மற்றும் மாவட்ட செயலாளர் யாசர் அரபாத் ஆகியோர் தலைமையில் தர்பியா  நடைபெற்றது 




சகோதரர் யாசர் அரபாத்., அவர்கள் "அழைப்புபணியின் அவசியமும், அதனால் கிடைக்கும் நன்மைகளும்" எனும் தலைப்பில்  கொள்கை விளக்கமும், அழைப்புப்பணி செய்யவேண்டிய அவசியம் பற்றியும் விளக்கம் வழங்கினார்கள்.

கலந்துகொண்ட சகோதர்கள் அறிவொளி நகர் பகுதியில்  இன்ஷாஅல்லாஹ் இனி வீரியமாக அழைப்புப்பணியை செயல்படுத்த ஆர்வமாக வாக்களித்தனர்.

அல்ஹம்துலில்லாஹ்.

 

Friday, January 21, 2022

யாஸீன் பாபு நகர் கிளை மாணவரணி சந்திப்பு 21012022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட  மாணவரணி சார்பாக 

21012022 வெள்ளி அன்று  யாஸீன் பாபு நகர் கிளை மர்கஸில்  மாவட்ட மாணவரணி செயலாளர் முஹம்மது தன்வீர் தலைமையில் யாஸீன் பாபு நகர் கிளை மாணவரணி சந்திப்பு நடைபெற்றது.


இதில் மாவட்ட மாணவரணி செயலாளர் முஹம்மது தன்வீர் அவர்கள்  கிளை மாணவரணி சார்பில் செயல்படுத்திய பணிகளை கேட்டறிந்து,


மாணவரணி பணிகளில் முக்கியத்துவம் குறித்தும், வருங்காலத்தில்  மாணவரணி பணிகளை வீரியப்படுத்துவது குறித்தும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்கள்

அல்ஹம்துலில்லாஹ்

அவினாசி கிளை பொதுக்குழு 21/01/2022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை பொதுக்குழு 21/01/2022 அன்று ஜும்ஆ தொழுகைக்கு பிறகு  

மாவட்டத் துணைத்தலைவர் ஜாஹிர் அப்பாஸ் தலைமையில்,  மாவட்ட துணைச்செயலாளர் நூர்தீன் அவர்களின் முன்னிலையில் அவினாசி
கிளை மர்கஸில் நடைபெற்றது.

கிளையின் செயல்பாடுகளை வீரியப்படுத்த புதிய நிர்வாக பொறுப்பாளர்கள் 
மாவட்ட நிர்வாகத்தால் தேர்வு செய்யப்பட்டனர்

 அவினாசி கிளையின் புதிய நிர்வாக குழு விபரம்

தலைவர் : பாதுஷா 7200852193

செயலாளர்: ஷாஜஹான் 99522 37025

பொருளாளர்:அனீஸ் 72002 22722


தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு  மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி சிறப்பாக செயல்பட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.
 
அல்ஹம்துலில்லாஹ்.

மங்கலம் கிளை சந்திப்பு 20/01/2022

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்  மங்கலம் கிளை சந்திப்பு   20/01/2022 அன்று  மங்கலம் கிளை மர்கஸில் மாவட்டத் செயலாளர் யாசர் அராபத்  அவர்கள் தலைமையில்,  மாவட்ட துணைத்தலைவர் ஜாகிர் அப்பாஸ்முன்னிலையில்  நடைபெற்றது.


கிளை சார்பில் நடைபெற்ற தாவா பணிகள்மர்கஸ் கட்டுமானப் பணிகள்,மற்றும் தேவைகள்கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய   வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

 

மேலும் வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்த,  அருகில் உள்ள  கிளைகளை ஒருங்கிணைத்து நிர்வாகிகளுக்கான தர்பியாவை சிறப்பாக நடத்த     ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்

 


Thursday, January 20, 2022

காலேஜ்ரோடு கிளை பொதுக்குழு 19/01/2022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை பொதுக்குழு 19/01/2022 அன்று இரவு இஷா தொழுகைக்கு பிறகு  

மாவட்டத் தலைவர் சிக்கந்தர் தலைமையில்,  மாவட்ட மருத்துவரணி செயலாளர் அப்பாஸ் அவர்களின் முன்னிலையில் காலேஜ் ரோடு கிளை மர்கஸில் நடைபெற்றது.

கிளையின் செயல்பாட்டு அறிக்கை, வரவு செலவு விபரங்களை கிளை நிர்வாகம் சார்பில் சமர்பித்தனர். 

தொடர்ந்து புதிய நிர்வாக தேர்வுக்கு கிளை பொறுப்பாளர்கள் கோரிக்கை வைத்தனர்.
 
மாவட்ட நிர்வாகிகள் புதிய நிர்வாக தேர்வை நடத்தினார்கள்  

தேர்வு செய்யப்பட்ட காலேஜ் ரோடு கிளையின் புதிய நிர்வாக குழு விபரம்

தலைவர் : அப்துல் ஸலாம் 6374389520
செயலாளர்:  சுல்தான் 9787910997
பொருளாளர்: ஹஸன் 8144599237
துணைத்தலைவர்: ரபீக்ராஜா 9944640570
துணைச் செயலாளர்: உசேன் 9345267540
மருத்துவரணி: அஷ்ரப்அலி
தொண்டரணி: ரஹ்மத்துல்லாஹ்

தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு  மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி சிறப்பாக செயல்பட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.
 

அல்ஹம்துலில்லாஹ்.

Wednesday, January 19, 2022

அல்கைராத் பெண்கள் இஸ்லாமிய கல்வியக பெற்றோர் சந்திப்பு 19.01.2022

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக அல்கைராத் பெண்கள் இஸ்லாமிய கல்வியக மாணவியர்களின் பெற்றோர் சந்திப்பு நிகழ்ச்சி  19.01.2022 புதன் கிழமை காலை அல்கைராத் கல்லூரியில்  நடைபெற்றது. 







கல்லூரி முதல்வர் சகோ M.I.சுலைமான் அவர்கள் கல்லூரியின் செயல்பாடுகள் பற்றியும்,   மாணவிகளின் கல்வி தரம் மற்றும் பெற்றோர் நடந்து கொள்ளவேண்டிய வழிமுறைகள் பற்றியும் விளக்கம் வழங்கினார்கள்.

 


மாவட்ட நிர்வாகம் சார்பில் கல்வியக பொறுப்பாளர் மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத் அவர்கள் கல்லூரி நிர்வாக ரீதியான கருத்துக்களை பெற்றோர்களிடம் பகிர்ந்து கொண்டனர்.

 

  இதில் ஆர்வமாக பல மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டுமாணவிகளின் கல்வி மேம்பாடுகளுக்கு ஒத்துழைக்கவும் கல்லூரி மேம்பாடு சம்பந்தமான பல்வேறு ஆலோசனை களையும் பகிர்ந்து கொண்டனர்.

  

அல்ஹம்துலில்லாஹ்.

 

Tuesday, January 18, 2022

மாவட்ட நிர்வாக குழுக் கூட்டம் (12) _ 18012022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 18/01/2022 அன்று மாலை மாவட்ட மர்கஸ் வளாகத்தில் நிர்வாக குழுக் கூட்டம் (12) மாவட்ட தலைவர். சிக்கந்தர் தலைமையில் நடைபெற்றது.


மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்துள்ள பணிகள் பற்றியும் செய்ய வேண்டிய பணிகள் பற்றியும்  பல்வேறு ஆலோசனைகள் செய்து,

மாவட்டத்தில் வரும் வாரத்தில் நடைபெறவுள்ள முக்கிய நிகழ்ச்சிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

7/1/2022 அன்று நடைபெற்ற மாவட்ட செயற்குழு குறை நிறைகள், கிளைகளின் கருத்துக்கள் பற்றி ஆலோசித்து, வருங்காலத்தில் சீராக்க  முடிவுகள் எடுக்கப்பட்டது

மாவட்ட மாணவரணி செயலாளர் பாதுஷா அவர்கள் வெளியூர் படிப்பு காரணமாக செயல்பட இயலாமையை கருத்தில் கொண்டு, 
உடுமலை  முஹம்மது தன்வீர் அவர்களை மாவட்ட மாணவரணி செயலாளர் ஆக நியமித்து, 

மாநில நிர்வாக ஒப்புதல் பெற முடிவு எடுக்கப்பட்டது.

கிளைகளின் நிர்வாக சீரமைப்புக்கான கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, அவசியமுள்ள கிளைகளுக்கு பொதுக்குழு நடத்த பொருப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

கிளைகளின் செயல்பாடுகளை கண்காணித்து தாவாப்பணிகள், சமூக சேவைப்பணிகளை சிறப்பாக செயல்படுத்த கிளைப் பொறுப்பாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

Sunday, January 16, 2022

பல்லடம் கிளை சந்திப்பு 16/01/2022

           தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்  பல்லடம் கிளை சந்திப்பு   16/01/2022 அன்று  பல்லடம்   கிளை மர்கஸில் மாவட்டத் தலைவர் சிக்கந்தர் அவர்கள் தலைமையில்,   நடைபெற்றது.

கிளை சார்பில் நடைபெற்ற தாவா பணிகள், மக்தப் மதரசா பணிகள், மருத்துவ அணி மாணவரணி பணிகள், மற்றும் தேவைகள், கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய  வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

மேலும் வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்