Pages

Sunday, January 12, 2020

உடுமலை, சாதிக் நகர் ஆகிய இரு கிளை சந்திப்பு 11/01/2020


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக,11.01.2020 அன்று மக்ரிப் தொழுகைக்கு பின் உடுமலை, சாதிக் நகர் ஆகிய இரு கிளை சந்திப்பு உடுமலை கிளை மர்கஸில், கிளை பொறுப்பாளர் மாவட்ட துணைச்செயலாளர் அப்துர்ரஷீத் அவர்கள் தலைமையில், நடைபெற்றது.




இதில் கிளை சார்பில் நடத்தப்பட்ட மாபெரும் மக்கள் திரள் பேரணி பற்றியும், கிளையில் நிர்வாகிகளின் செயல்பாடுகள் பற்றியும் குறை நிறைகள் கேட்டறியப்பட்டு, ஆலோசனைகள் வழங்கி,

இனி செய்ய வேண்டிய தாவா பணிகள், நிர்வாகப் பணிகளைப் சிறப்பாக செய்வதற்க்கான பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

கிளை நிர்வாகிகள், ஆர்வமுடன் கருத்துக்களை பரிமாறி வருங்கால பணிகளை சிறப்பாக செயல்படுத்த முடிவுகள் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment