Pages

Friday, February 28, 2020

தர்ணா ஆலோசனைக் கூட்டம் -MS நகர் 27022020

CAA, NRC, NPR ஐ தமிழகத்தில் நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுருத்தி,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாநிலம் முழுவதும் தர்ணா அறிவிப்பை தொடர்ந்து
திருப்பூர் மாவட்டத்தில் ஏழு இடங்களில் தர்ணா நடத்த முடிவு செய்யப்பட்டது.



அதற்காக திருப்பூர் மாவட்டம் சார்பாக MS நகர் கிளை மர்கஸில் 27/02/2020 இரவு அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
MS நகர், SVகாலனி, GKகார்டன், காலேஜ் ரோடு, படையப்பா நகர், கணக்கம்பாளையம்
ஆகிய கிளைகள் இணைந்து
SV காலனி பகுதியில் தர்ணா நடத்த முடிவு செய்யப்பட்டது.
மாவட்ட நிர்வாகிகள் ஜாஹிர் அப்பாஸ் மற்றும் ரபீக் ஆகியோர் கலந்து கொண்டு தர்ணா பணிகளை கிளைகள் ஒருங்கிணைந்து நடத்த
பல்வேறு ஆலோசனைகள் வழங்கி கூட்டம் நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment