CAA, NRC, NPR ஐ தமிழகத்தில் நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுருத்தி,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாநிலம் முழுவதும்அறிவிப்பை தொடர்ந்து
திருப்பூர் மாவட்டத்தில் ஏழு இடங்களில் தர்ணா நடத்த முடிவு செய்யப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், RPநகர் கிளையில் 28/02/20, பஜருக்குப் பிறகு மசூரா நடைபெற்றது.
இதில் மார்ச் 01 தர்ணா நடத்து குறித்து மாவட்ட துணைத்தலைவர் யாஸர்அரபாத் தலைமையில்
மங்கலம், இந்தியன் நகர், சின்னவர் தோட்டம், RPநகர் ஆகிய கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசிக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

No comments:
Post a Comment