Pages

Friday, April 10, 2020

ஊரடங்கு அவசர கால நிவாரண உதவி - திருப்பூர்

#காய்கறிகள் இலவச விநியோகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 9-4-2020 அன்று கொரோனா பாதிப்பால் போடப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவினால் கஷ்டப்படும் வடுகன்காளிபாளையம் பகுதியில் வசிக்கும் 340 குடும்பங்களுக்கு காய்கறிகள் இலவசமாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment