தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 8/06/2020 அன்று திருப்பூர் பகுதி சேர்ந்த சரஸ்வதி அவர்களின் அவசர சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் O+tve ஒரு யூனிட் இரத்தம் சகோதரர் அப்பாஸ் அவர்களால் அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment