தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் 10/07/2020 வெள்ளிக்கிழமை மாலை 5:00 மணி முதல் அலங்கியம் கிளை
மர்கஸில் மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமையில் நடைபெற்றது.
இந்த வாரம் மாவட்ட நிர்வாகம் சார்பில்
செய்யப்பட்ட பணிகள் பற்றியும் இனி
செய்யவேண்டிய பணிகள் பற்றியும் விரிவாக தகவல் பரிமாறப்பட்டது.
குறிப்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் கிளைகளுக்கு நேரில் சென்று நிர்வாகிகளை சந்தித்து கருத்து
பரிமாற்றம் செய்து அணைத்து கிளைகளிலும் தாவா பணிகளை வீரியப்படுத் தேவையான
ஆலோசனைகள் வழங்க கடந்த நிர்வாக குழுவில் எடுத்த முடிவு அடிப்படையில்,
மாவட்ட நிர்வாகிகளின் இரு குழுக்கள்
தனித்தனியாக நடத்திய 1 செரங்காடு 2 VSA நகர் 3ஹவுசிங்
யூனிட் 4குமரன் காலனி 5யாசீன்
பாபு நகர் 6 படையப்பா
நகர் 7 தாராபுரம் 8 அலங்கியம் ஆகிய கிளை சந்திப்புகள்ப ற்றிய தகவல்கள் கேட்டறியப்பட்டது.
இந்த கிளை சந்திப்புகள் மிகவும் ஆக்கபூர்வமாக
அமைந்ததால் தொடர்ந்து அணைத்து கிளைகளையும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சந்திக்க
ஆலோசனை செய்து முடிவுகள் எடுக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment