Pages

Thursday, July 09, 2020

இரத்ததானம் MS நகர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MSநகர் கிளை சார்பாக 09/07/2020 அன்று காளியம்மாள் என்ற சகோதரியின் அவசர சிகிச்சைக்காக திருப்பூர் குமரன் மருத்துவமனையில் O+ இரத்தம் 1 யூனிட் சகோதரர் அனஸ் அவர்களால் அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment