
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில் 27/09/2020 அன்று கிளை மர்கஸில் தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது
மாவட்ட மாணவரணி செயலாளர். சகோ.இம்ரான் அவர்கள் இஸ்லாத்தில் மாணவர்களின் பங்களிப்பு எனும் தலைப்பில் உரை நிகழ்த்தி பயிற்சி வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment