Pages

Sunday, October 11, 2020

அனுப்பர்பாளையம் கிளை சந்திப்பு (பொது மசூரா) 10 10 2020

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக அனுப்பர்பாளையம் கிளை சந்திப்பு (பொது மசூரா) 10 10 2020 அன்று அனுப்பர்பாளையம் மர்கஸில் நடைபெற்றது.

 


மாவட்ட துணைச் செயலாளர் சகோதரர் சித்தீக் அவர்கள் கலந்துகொண்டு வருங்கால தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்த  பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்

 

No comments:

Post a Comment