Pages

Wednesday, October 14, 2020

குமரன் காலனி கிளை சந்திப்பு (பொது மசூரா) 14/10/2020

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக குமரன் காலனி  கிளை சந்திப்பு  (பொது மசூரா) 14/10/2020 அன்று  மாவட்ட பொருப்பாளர். ஜாகிர் தலைமையில்  நடைபெற்றது.


 

வருங்கால தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்த பல்வேறு ஆலோசனைகளை வழங்கி

கிளை நிர்வாகம் சார்பில் இன்ஷாஅல்லாஹ் 

வாரம் ஒரு தெருமுனை பிரச்சாரம்,

மாதம் இரு பெண்கள் பயான்

மற்றும் ஆதரவாளர்களைஉறுப்பினர்களாக இணைப்பது  

உள்ளிட்ட  வருங்கால தாவா திட்டங்களை  நடைமுறைப்படுத்த முடிவுகள் எடுக்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்

 

No comments:

Post a Comment