தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை சார்பாக நடைபெறும் ஆண்கள் மதரஸா, மற்றும் பெண்கள் மதரஸாக்களில் பயிலும் மாணவ, மாணவியர்களின் பெற்றோர் சந்திப்பு நிகழ்ச்சி
1.11.2020 ஞாயிற்றுக் கிழமை அஸர் தொழுகை பின் நடைபெற்றது.
இதில் முதலாவதாக மாணவ மாணவிகள் கிராத் ஒத்தினார்கள்.
சகோதரி ரீஸ்மா அவர்கள் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.
பின்னர் மாணவர்கள் விழிப்புணர்வு நாடகம் நடத்தினார்கள்
மாணவிகள் பட்டிமன்றம் நடைபெற்றது.
பின்னர் சிறப்பான முறையில் கல்வித்திறமைகளை வெளிப்படுத்திய மாணவ, மாணவியர்களுக்கு பரிசளிப்பு வழங்கி ஊக்கப்படுத்தப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.





No comments:
Post a Comment