Pages

Saturday, November 28, 2020

உடுமலை கிளை சந்திப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக உடுமலைகிளை சந்திப்பு (பொது மசூரா) 28/11/2020  அன்று உடுமலை மர்கஸில்  கிளை பொறுப்பாளர் மாவட்ட பொருளாளர் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது. 

 


வருங்கால தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்தவும்இலக்கை நோக்கி இளைஞனே வா எனும் தலைப்பில் தனி நபர் தாவா, பெற்றோர் சந்திப்பு, கிளையில் தாயி பயிற்சி மற்றும் இன்ஷா  அல்லாஹ்  வருகின்ற  ஞாயிற்றுக்கிழமை  தர்பியாக்கள் நடத்துவது என்றும் முடிவுகள் எடுக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

 

No comments:

Post a Comment