Pages

Sunday, November 29, 2020

MS நகர் கிளை சந்திப்பு

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக     29/11/2020  அன்று MS நகர் கிளை  மர்கஸில்  கிளை பொறுப்பாளர் மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத்   தலைமையில் நடைபெற்றது. 



இலக்கை நோக்கி இளைஞனே வா எனும் தலைப்பில் தனி நபர் தாவா, பெற்றோர் சந்திப்பு, மற்றும் 

 வருங்கால தாவா   பணிகளை   வீரியமாக   செயல்படுத்த   பல்வேறு ஆலோசனைகள்   மாவட்ட நிர்வாகம் சார்பில்   வழங்கப்பட்டது .

அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment