Pages

Monday, December 14, 2020

அவசர இரத்த தானம் -செரங்காடு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக   14/12/2020 அன்று திருப்பூர் அரசு மருத்துவமனையில் வனிதா நாயக் என்ற வடமாநில சகோதரியின் மகப்பேறு சிகிச்சைக்காக 


சகோதரர் Sony ரஃபீக் மற்றும் சகோதரர் அருண் குமார்  ஆகியோர்  O +v  இரத்தம் 2 unit வழங்கினார்கள் .

அல்ஹம்துலில்லாஹ்...

No comments:

Post a Comment