Pages

Monday, December 28, 2020

குடும்பவியல் தர்பியா - சின்னவர்தோட்டம் கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் *சின்னவர்தோட்டம் கிளை சார்பில்  இலக்கை நோக்கி இளைஞனே வா செயல்திட்டத்தை  முன்னிட்டு   27/12/20 இன்று  குடும்பவியல் தர்பியா  நடைபெற்றது 



இதில் முதலாவதாக சகோ யாசர் அராபத் அவர்கள் ஆதரிக்கும் பிள்ளைகள் என்கிற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள் 

இரண்டாவதாக சகோ தவ்பிக்  அவர்கள் அரவனைக்கும் பெற்றோர்கள் என்கிற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்


மூன்றாவதாக சகோ MI சுலைமான் அவர்கள் குடும்பமாக தாவா செய்வோம்  என்கிற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்

நான்காவதாக சகோ அபூபக்கர் சித்தீக் அவர்கள் அன்பு மனைவி அருமை கணவர் என்கிற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்

ஐந்தாவதாக சகோ இர்பான் அவர்கள் இலக்கை நோக்கி இளைஞனே வா  என்கிற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள் 

500 மேற்பட்ட சகோதர சகோதிரிகள் கலந்து கொண்டார்கள் அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்து வழங்கப்பட்டது .

அல்ஹம்துலில்லாஹ்

அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment