Pages

Saturday, April 11, 2020

ஊரடங்கு அவசர கால நிவாரண உதவி - திருப்பூர்





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 9-4-2020 அன்று வடுகன்காளிபாளையம் மஹமூதா நகர் மற்றும் கடைவீதி, ஈத்ஹா நகர் ,வெள்ளெஞ்செட்டிபாளையம் மற்றும் புத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள *5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் உள்ள வீடுகளுக்கு 10 நாட்களுக்கு இலவச பால் விநியோகம்* செய்யக்கூடிய வகையில் (இரண்டாவது நாள்) இன்றைய தினம் காலை 7 மணியளவில் இறைவனுடைய அருளால் மொத்தம் *130 வீடுகளுக்கு 1/2 லிட்டர் பால்* வீதம் மொத்தம் *65லிட்டர் பால் வீடு வீடாக சென்று விநியோகம்* செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

Friday, April 10, 2020

ஊரடங்கு அவசர கால நிவாரண உதவி - திருப்பூர்

#காய்கறிகள் இலவச விநியோகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 9-4-2020 அன்று கொரோனா பாதிப்பால் போடப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவினால் கஷ்டப்படும் வடுகன்காளிபாளையம் பகுதியில் வசிக்கும் 340 குடும்பங்களுக்கு காய்கறிகள் இலவசமாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்