தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 14/7/21 புதன்கிழமை அன்று *அன்சாரி என்ற சகோதரர் மூலம் AB+ ஒரு யூனிட் தாராபுரம் அரசு மருத்துவமனையில் முத்துலட்சுமி* என்ற சகோதரியின் அவசர சிகிச்சைக்காக இரத்ததானம் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

No comments:
Post a Comment