Pages

Wednesday, July 07, 2021

கொரோனா காலத்தில் அவசர இரத்த தானம்..

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS Nagar கிளை சார்பாக சகோதரி திவ்யா அவர்களின் அவசர சிகிச்சைக்காக குமரன் மருத்துவ மனையில் 6 / 7 / 21 அன்று O + வகை ரத்தம் சகோதரர் சிராஜ் அவர்களால் 1 யூனிட் இரத்தம் தானமாக கொடுக்கப்பட்டது..

அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment