Pages

Friday, September 10, 2021

அனுப்பர்பாளையம் கிளை உதவிக்கு ஆலோசனை 10092021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம்அனுப்பர்பாளையம் கிளை மர்கஸ் இடம் வகைக்காக, செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் முழுவதும் உள்ள கிளைகளில் 10092021வெள்ளி அன்றைய   ஜும்ஆ வசூல் செய்து கொள்ள அனுமதி வழங்கி இருந்தனர்.



அந்த வசூலை எடுப்பதற்காக திருப்பூர் மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ் தலைமையில் மாவட்ட தாயிக்கள்
, அனுப்பர்பாளையம் கிளை நிர்வாகிகள் இணைந்து  10092021 வெள்ளி   அன்று  செங்கல்பட்டு மேற்கு, மாவட்டம்  தாம்பரம் சென்று   தாம்பரம் கிளை மர்கஸில்   மாவட்ட  செயலாளர்  ஜாகீர் அப்பாஸ் அவர்கள்   தலைமையில் ஆலோசனை நடத்தினார்கள்.

 

 



இதில் எவ்வாறெல்லாம் மக்களிடம் அனுப்பர்பாளையம்  கிளை நிலவரங்களை எடுத்து சொல்லி வசூல் செய்வது என்பது பற்றி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆலோசனைகள் வழங்கினார்கள்.  


அல்ஹம்துலில்லாஹ்

 

No comments:

Post a Comment