தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக மாவட்ட மாணவரணி பணிகளை வீரியமாக செயல்படுத்த, மாவட்ட நிர்வாக ஆலோசனைப்படி மாணவரணி மாவட்ட குழு உருவாக்கப்பட்டு
முதல் ஆலோசனைக் கூட்டம் 28/10/21 அன்று இந்தியன் நகர் கிளை மர்கஸில்
மாவட்ட தலைவர் சிக்கந்தர் அவர்கள் தலைமையில், துணைத்தலைவர் ஜாஹிர் அப்பாஸ், மற்றும் மாவட்ட மாணவரணி செயலாளர் சகோ பாதுஷா முன்னிலையில் நடைபெற்றது.
மாணவரணி மாவட்ட குழுவில்
1இந்தியன் நகர் ரஜ்ஜாக்,
2உடுமலை தன்வீர்
3சின்னவர் தோட்டம் இத்ரீஸ்
4 இந்தியன் நகர் இர்பான் ஆகியோர் மாவட்ட மாணவரணி செயலாளர் பாதுஷாவுடன் இணைந்து
கல்வி வழிகாட்டி, வேலை வாய்ப்பு வழிகாட்டுதல், அரசின் திட்டங்கள் உதவிகள் பெற்றுதருவது உள்ளிட்ட மாணவரணி செயல்பாடுகளை எவ்வாறெல்லாம் அமைக்க வேண்டும் என ஆலோசனை செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment