Pages

Wednesday, October 27, 2021

RP நகர் கிளை சந்திப்பு (30) 26102021

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் சார்பாக,  RP நகர் கிளை சந்திப்பு


மாவட்ட தலைவர் சகோ.சிக்கந்தர்
, மாவட்ட துணைத் தலைவர் சகோ.ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் தலைமையில் 26.10.2021 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் நடைபெற்றது.

கிளை சார்பில் நடைபெற்ற தாவா பணிகள்இனி செயல்படுத்த வேண்டிய  பணிகள் பற்றியும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி  செயல்பட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment