தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட மாணவரணி குழு ஆலோசனைக்கூட்டம் 16/11/2021 அன்று இரவு இஷா தொழுகைக்கு பிறகு இந்தியன் நகர் பள்ளியில் மாணவரணி பாதுஷா அவர்கள் தலைமையில் மாவட்ட துணை தலைவர் ஜாகிர் அப்பாஸ் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது
ஆலோசனையில்
மாணவரணி குழு உறுப்பினர்களுக்கு பொறுப்புகள் பிரிக்கபட்டது
கிளை மாணவரணி செய்த பணிகள், செய்யவிருக்கும் பணிகள்
தனித்தனியாக சேகரிப்பு – இத்ரீஸ்
வாரந்தோறும் இரண்டு போஸ்ட் கிரியேட் செய்வது – ரஜாக், Irfan
வாட்ஸப் மற்றும் முகநூலில் போஸ்ட்கள் பரப்புவது – தன்வீர், சிராஜ்
வாரந்தோறும் கல்வி வேலைவாய்ப்பு சம்பந்தமாக தகவல்களை நினைவூட்டல், கிளை மாணவரணியின் கேள்விகளுக்கு பதில் தயார் செய்வது, கல்வி சம்பந்தமாக போஸ்ட் கிரியேட் செய்வதற்கு தகவல் திரட்டி தருவது – குழுவில் உள்ள அனைவரும்
பாதுஷா அவர்களின் பணிகள் :-
மாணவரணி சார்பாக கிரியேட் செய்யப்படும் அனைத்தையும் மாவட்ட மாநில நிர்வாகிகளிடம்
ஒப்புதல் பெறுவது
கிளை மாணவரணியின் கோரிக்கைகளை பெற்று குழுவிடம் இருந்து அதற்கான பதில்களை
பெற்று கிளை மாணவரணிக்கு தெரிவிப்பது
கிளை மாணவரணிகளுக்கு சுற்றறிக்கை அனுப்புவது
கிளைகளின் மாணவரணியை கண்காணிப்பது
மாதந்தோறும் குழு மசூராவிற்கு ஏற்பாடு அழைப்பு கொடுப்பது
ஆகிய திட்டங்கள் ஆலோசித்து முடிவு செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment