Pages

Monday, November 29, 2021

அனுப்பர்பாளையம் கிளை சந்திப்பு 28112021

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனுப்பர்பாளையம் கிளை சந்திப்பு 28/11/2021 அன்று  அனுப்பர்பாளையம் கிளை மர்கஸில் மாவட்ட துணைச்செயலாளர் காஜா பாய்  தலைமையில் நடைபெற்றது.

 


கிளை சார்பில் நடைபெற்ற பணிகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

 

மேலும் கிளை சார்பில்  வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்

 

No comments:

Post a Comment