Pages

Saturday, December 18, 2021

வெங்கடேஸ்வரா நகர் கிளை நிர்வாக சந்திப்பு 17/12/2021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக17/12/2021அன்றுவெங்கடேஸ்வரா நகர் கிளை நிர்வாக சந்திப்பு மாவட்ட மர்கஸில்  மாவட்ட  தலைவர்  சிக்கந்தர்  தலைமையில்  நடைபெற்றது.

  


வெங்கடேஸ்வரா நகர் கிளை பகுதியில் நடைபெறும் மக்தப் மதரசா,  தாவா பணிகள், மற்றும் சமுதாய சேவைப்  பணிகள் பற்றி கேட்டறிந்து வருங்காலத்தில் வீரியமாக  செயல்படுத்தும் வகையில் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.


 


அல்ஹம்துலில்லாஹ்.

 

No comments:

Post a Comment