Pages

Saturday, December 04, 2021

காங்கயம் கிளை சந்திப்பு 3/12/2021

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் காங்கயம்  கிளை சந்திப்பு 3/12/2021 அன்று காங்கயம் கிளை மர்கஸில்  மாவட்ட துணைச்செயலாளர்  அப்துர்ரஷீது அவர்கள் தலைமையில் நடைபெற்றது.



கிளை சார்பில் நடைபெற்ற பணிகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

 

மேலும் கிளை சார்பில்  வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்

 

No comments:

Post a Comment