Pages

Sunday, January 23, 2022

நாகை மாவட்டம் மஞ்சக்கொல்லை கிளை மர்கஸ் பணிகளுக்கு 78,405/= நிதி உதவி_ 21012022



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக நாகை மாவட்டம் மஞ்சக்கொல்லை கிளை மர்கஸ்  பணிகளுக்கு
, திருப்பூர் மாவட்ட அனைத்து கிளைகளிலும் 21/01/2022 அன்று ஜும்ஆ வசூல் செய்து வழங்கிய தொகை ரூ. 78,405/= (ரூபாய் எழுபத்தெட்டாயிரத்து நானூற்றி ஐந்து  மட்டும்) ...

அல்ஹம்துலில்லாஹ் !

 



இந்த பொருளாதாரத்தை  வழங்கிய அனைத்து சகோதர சகோதரிகளுக்கும், கிளை நிர்வாகிகள், பேச்சாளர்கள் ஒத்துழைத்த அனைவருக்கும் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்  நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஜஜாக்கல்லாஹு ஹைரா!!

No comments:

Post a Comment