Pages

Friday, April 22, 2022

ஹவுசிங் யூனிட் கிளை சந்திப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக
  21/04/2022 அன்று ஹவுசிங் யூனிட் கிளை சந்திப்பு

மாவட்ட துணைத் தலைவர்  சகோ.ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் தலைமையில், மாவட்ட துணை செயலாளர் ரபீக், மாவட்ட மாணவரணி செயலாளர் தன்வீர்மற்றும் மாவட்ட வர்தகரணி செயலாளர் அப்துல்லாஹ்  முன்னிலையில்  நடைபெற்றது.

 

இதில் கிளையின் ரமலான் மாத செயல்பாடுகள் குறித்து கேட்கப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டது.

 

கிளை மர்கஸ் கட்டுமான பணிகள் பார்வையிட்டு  பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்

 

No comments:

Post a Comment