தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 26-06-2022 அன்று ஆண்களுக்கான பேச்சுப் பயிற்சி வகுப்பு தொடர்ந்து ஐந்தாவது வாரமாக மாவட்ட மர்கஸில் நடைபெற்றது.
இதில் சகோ.அபூபக்கர் சித்தீக் ஸஆதி அவர்கள் பயிற்சி வழங்கினார்.
இந்த பயிற்சி வகுப்பில் ஆண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment