தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டத்தின் சார்பாக 14-08-2022 ஞாயிறு அன்று இஷா தொழுகைக்கு பிறகு வடுகன்காளிபாளையம் கிளை பொதுக்குழு மாவட்ட தலைவர் சகோ. சிக்கந்தர் மற்றும் மாவட்ட செயலாளர் சகோ.யாஸர் அராபத் ஆகியோர் தலைமையில் கிளை மர்கஸில் நடைபெற்றது.
இதில் கிளையின்
செயல்பாட்டு அறிக்கை மற்றும் வரவு செலவு கணக்கு வாசிக்கப்பட்டது.
அதை
தொடர்ந்து புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
நிர்வாகிகள் விபரம்:
தலைவர் ரபீக்
94 88 44 88
60
செயலாளர்
பாவா 90 25
962073
பொருளாளர்
ஹாரிஸ் 90 92
88 14 14
துணைத்
தலைவர் காதர்
துணைச்
செயலாளர் அக்பர் 90 80 39 74 28
மருத்துவர்
அணி ஷேக் முகமது 63 79 63 27 74
மாணவரணி
தானிஷ் 99 44
38 78 50
வர்த்தக அணி
அப்துல் ரகுமான் 93 61 74 27 49
தொண்டரணி
ஷாகிர் 63 81
39 10 14.
தேர்வு செய்யப்பட புதிய நிர்வாக
குழுவிற்கு வருங்கால தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்த
மாவட்ட நிர்வாகம் சார்பில்
பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment