Pages

Saturday, August 20, 2022

திருப்பூர் மாவட்ட 37 ஆவது புதிய கிளை *சின்னக்கடை வீதி கிளை* _20/08/2022

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்   மாவட்ட தலைவர் சிக்கந்தர் அவர்கள் தலைமையில்,

மாவட்ட துணைத்தலைவர் ஜாஹிர் அப்பாஸ் முன்னிலையில்


 தாராபுரம்  கிளை மர்கஸில் 19/08/2022 அன்று  திருப்பூர் மாவட்ட  37 ஆவது  புதிய கிளை *சின்னக்கடை வீதி கிளை* துவக்கம் நடைபெற்றது.

 

 

 அதில்  தேர்வு செய்யப்பட்ட

சின்னக்கடை வீதி கிளை நிர்வாகிகள் விபரம் :-

 

தலைவர்   : அப்துல்லாஹ் 9786359981

செயலாளர்   முபாரக் அலி  9751666652

பொருளாளர்:  ஜலால் 9843766525

 

அல்ஹம்துலில்லாஹ்



 


 

கிளை பகுதியில்  ஆரம்பகட்ட தாவா பணிகள் ,சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் கிளைநிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 


அல்ஹம்துலில்லாஹ்.

 

Monday, August 15, 2022

வடுகன்காளிபாளையம் கிளை பொதுக்குழு _14/08/2022

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டத்தின் சார்பாக 14-08-2022 ஞாயிறு அன்று இஷா தொழுகைக்கு பிறகு வடுகன்காளிபாளையம் கிளை பொதுக்குழு மாவட்ட தலைவர் சகோ. சிக்கந்தர் மற்றும் மாவட்ட செயலாளர் சகோ.யாஸர் அராபத் ஆகியோர் தலைமையில் கிளை மர்கஸில் நடைபெற்றது.

 


இதில் கிளையின் செயல்பாட்டு அறிக்கை மற்றும் வரவு செலவு கணக்கு வாசிக்கப்பட்டது.

 

அதை தொடர்ந்து புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

 

நிர்வாகிகள் விபரம்:

தலைவர் ரபீக் 94 88 44 88 60

செயலாளர் பாவா 90 25 962073

பொருளாளர் ஹாரிஸ் 90 92 88 14 14

துணைத் தலைவர் காதர்

துணைச் செயலாளர் அக்பர் 90 80 39 74 28

மருத்துவர் அணி ஷேக் முகமது 63 79 63 27 74

மாணவரணி தானிஷ் 99 44 38 78 50

வர்த்தக அணி அப்துல் ரகுமான் 93 61 74 27 49

தொண்டரணி ஷாகிர் 63 81 39 10 14.

 

தேர்வு செய்யப்பட புதிய நிர்வாக குழுவிற்கு வருங்கால தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்த

மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது

 

அல்ஹம்துலில்லாஹ்

 

இரத்ததான முகாம் மங்கலம் கிளை _14/08/2022

 76 வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை



மற்றும் பெருந்துறை  அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை இணைந்து  மாபெரும் இரத்ததான முகாம்

14/08/2020 அன்று மங்கலம் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது




அரசு மருத்துவமனை குழுவினருடன், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை, நிர்வாகிகள் மற்றும் TNTJ தொண்டரணி சகோதரர்கள் ஆர்வமுடன் களப்பணி யாற்றினார்கள்.

 

 

59 இரத்த கொடையாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு   51  யூனிட் இரத்ததை தானமாக வழங்கினார்கள்.

 

 

எல்லா புகழும் இறைவனுக்கே




 மனித உயிர் காக்க கூடிய உன்னத சேவையாக இரத்ததான முகாம் ஏற்பாடு செய்து   உழைத்த  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  மங்கலம்  கிளை நிர்வாகத்தை மங்கலம் ஊராட்சி தலைவர் மற்றும் பிரமுகர்கள் நேரில் வந்து பாராட்டும் ஆதரவும் தெரிவித்தனர்.  





இந்த மனித நேய சேவை முகாமில் கலந்து கொண்ட அணைத்து இரத்தக்கொடையாளர்களுக்கு சான்றிதழ்கள், மற்றும்  புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.



அரசு மருத்துவர்கள், மற்றும்  மருத்துவ உதவியாளர்களுக்கு புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.


 


மனித உயிர் காக்க கூடிய உன்னத சேவையாக இரத்ததான முகாம் ஏற்பாடு செய்து  உழைத்த  மங்கலம்  கிளைக்கு பாராட்டு நற்சான்றிதழ் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனை சார்பாக வழங்கப்பட்டது

 

 

அல்ஹம்துலில்லாஹ்.

இரத்ததான முகாம் காமராஜ் நகர் கிளை _14/08/2022

 76 வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பல்லடம் காமராஜர் நகர் கிளை 

மற்றும் பெருந்துறை  அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை இணைந்து  

மாபெரும் இரத்ததான முகாம் 14/08/2020 அன்று பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

 






அரசு மருத்துவமனை குழுவினருடன், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பல்லடம் நகர கிளை ,  காமராஜர் நகர் கிளை நிர்வாகிகள் மற்றும் TNTJ தொண்டரணி சகோதரர்கள் ஆர்வமுடன் களப்பணி யாற்றினார்கள்.


 

 

62 இரத்த கொடையாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு   48  யூனிட் இரத்ததை தானமாக வழங்கினார்கள்.

 

 

எல்லா புகழும் இறைவனுக்கே

 

 



மனித உயிர் காக்க கூடிய உன்னத சேவையாக ரத்ததானத்திற்காக  முகாம் ஏற்பாடு செய்து  உழைத்த  காமராஜ் கிளைக்கு பாராட்டு நற்சான்றிதழ் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனை சார்பாக வழங்கப்பட்டது

 

 

அல்ஹம்துலில்லாஹ்.