Pages

Friday, July 24, 2020

நபிவழி ஜும்ஆ சின்னவர் தோட்டம் கிளை

திருப்பூர்மாவட்டம்  சின்னவர் தோட்டம்    கிளையின்    சார்பாக 24/07/2020 அன்று நபிவழியில்  ஜும்ஆ தொழுகை    ஆரம்பம்   செய்யப்பட்டது

சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் 
 பள்ளி துவங்கியதின் நோக்கம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

 அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment