Pages

Sunday, September 13, 2020

கொரோனா பேரிடர் கால 149 வது இரத்ததான முகாம்

 









தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கிளை

மற்றும் திருப்பூர் அரசு மருத்துவமனை இணைந்து 13/09/2020 அன்று மாபெரும் இரத்ததான முகாம் அனுப்பர்பாளையம்  காமாட்சி அம்மன் பாத்திர சங்க மண்டபத்தில் நடைபெற்றது.

 

 

 அரசு மருத்துவமனை குழுவினருடன், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அனுப்பர்பாளையம் கிளை நிர்வாகிகள் மற்றும் TNTJ தொண்டரணி சகோதரர்கள் ஆர்வமுடன் களப்பணி யாற்றினார்கள்.

 


 

 

இரத்த கொடையாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு 17 யூனிட் இரத்ததை தானமாக வழங்கினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment