
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கிளை
மற்றும் திருப்பூர் அரசு மருத்துவமனை இணைந்து 13/09/2020 அன்று மாபெரும்
இரத்ததான முகாம் அனுப்பர்பாளையம்
காமாட்சி அம்மன் பாத்திர சங்க மண்டபத்தில்
நடைபெற்றது.
![]() |
இரத்த கொடையாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு 17 யூனிட் இரத்ததை
தானமாக வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.






No comments:
Post a Comment