தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக, 13/09/2020 அன்று M.S.நகர் கிளை சந்திப்பு, M.S.நகர் கிளை மர்கஸில்

மாவட்ட தலைவர் நூர்தீன் அவர்கள் தலைமையில், மாவட்ட செயலாளர்
ஜாகிர் அப்பாஸ், மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத் , மாவட்ட துணை செயலாளர் ரபீக் முன்நிலையில் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு நடைபெற்றது.
கிளை சார்பில் நடைபெற்ற தாவா பணிகள் பற்றியும் இனி செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி செயல்பட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.
நிர்வாக ஒழுங்குகள் பற்றியும், நிர்வாகிகள் நடந்து கொள்ள வேண்டிய வழிமுறைகள்
பற்றியும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
கலந்துகொண்ட சகோதரர்கள் ஆர்வமுடன் கருத்துக்களை பரிமாறி உடனடியாக நன்மையான செயல்பாடுகளில் ஒத்துழைக்க வாக்களித்தனர்.
No comments:
Post a Comment