Pages

Monday, October 26, 2020

இளைஞர்களுக்கான தர்பியா _ இந்தியன் நகர் கிளை _25102020

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளை சார்பாக 25/10/2020 அன்று இளைஞர்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது.




இதில் சகோதரர்- அபுபக்கர் சித்திக் ஸஆதி அவர்கள் இறைவன் விரும்பும் இளமை பருவம் என்ற தலைப்பிலும்,

சகோதரர்- இத்ரீஸ் அவர்கள் ஹராம்ஹலாலை பேணுவோம் என்ற தலைப்பிலும்,


சகோதரர்- இம்ரான் அவர்கள் களை எடுப்போம் களம் காண்போம் என்ற தலைப்பிலும்,


சகோதரர்- இர்பான் அவர்கள் உள்ளத்தால் மாற்றம் அடைவோம் என்ற தலைப்பிலும்,



உரையாற்றினார்கள்.





இளைஞர்கள் பெண்கள் உட்பட சுமார் 250 நபர்களுக்கு மேல் கலந்து பயன்பெற்றனர்.

அல்ஹம்துலில்லாஹ்...

No comments:

Post a Comment