தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 25-10-2020 அன்று VKP கிளை மதரஸா ஆசிரியர்கள் சந்திப்பு நடைபெற்றது
மக்தப் மதரஸாவை மேம்படுத்துவது சம்பந்தமாக
மாவட்ட மதரஸா பொறுப்பாளர் சகோ. யாஸர் அரபாத் அவர்கள் மதரஸா ஆசிரியர்களிடம் மதரஸா சம்பந்தமாக கேட்டறிந்து அதனை மேம்படுத்துவது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment