தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை நகரம்& சாதிக் நகர் கிளைகளின் பொது ஆலோசனை கூட்டம் (பொது மசூரா) 5 10 2020 அன்று உடுமலை கிளை மர்கஸில் மாவட்ட பொருளாளர் அப்துர்ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட துணைச் செயலாளர் சகோதரர் அப்துல் ரஷீத் அவர்கள் தாவா பணிகளின் அவசியமும், கடமையும் எனும் தலைப்பில் வருங்கால தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்த பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள்.
கிளை நிர்வாகம் சார்பில் இன்ஷாஅல்லாஹ்
வாரம் ஒரு பெண்கள் பயான்,
மாதம் ஒரு பொது ஆலோசனை கூட்டம்,
மாதம் ஒரு தர்பியா
மாதம் ஒரு மதரசா பரிசளிப்பு – பெற்றோர்சந்திப்பு
மாதம் ஒரு எளிய மார்க்கம் அல்லது இனிய மார்க்கம்
குழு தாவா மூலம் மக்களை அழைப்பது
ஆதரவாளர்களை உறுப்பினர்களாக இணைப்பது
உள்ளிட்ட வருங்கால தாவா திட்டங்களை நடைமுறைப்படுத்த முடிவுகள் எடுக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்


No comments:
Post a Comment