Pages

Tuesday, October 06, 2020

பெரிய தோட்டம் கிளை பொது மசூரா 5 10 2020

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 5.10.2020 அன்று இஷா தொழுகைக்கு பின் பொது மசூரா நடைபெற்றது



இதில் கிளை புதிய பொறுப்பாளரான மாவட்ட துணைசெயலாளர் ரபீக் அவர்கள் நிர்வாகிகளுக்கு அறிமுகம், அறிவுரை, தாவா பணிகள் வீரியமாக செய்ய ஆலோசனைகள் மற்றும் கிளையின் நிறை குறைகளை நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment