Pages

Sunday, December 06, 2020

ஆண்களுக்கான தர்பியா _ உடுமலை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சாதிக் நகர் கிளை சார்பாக 06.12.2020 பஜர் தொழுகைக்கு பின்  6 மணியிலிருந்து 8 மணி வரை ஆண்களுக்கான தர்பியா உடுமலை மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் நடைபெற்றது. 



இதில் சகோ. சுஜா அலி MISC அவர்கள் இலக்கை நோக்கி இளைஞனே வா எனும் தலைப்பில் 

நல் ஒழுக்கங்கள் குறித்தும், இளைஞர்கள் மற்றும் பெற்றோர்கள் கடமைகள் குறித்தும் உரை நிகழ்த்தி பயிற்சி வழங்கினார்கள்

அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment