Pages

Saturday, December 05, 2020

பல்லடம் கிளை சந்திப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக  04/12/2020அன்று பல்லடம்    கிளை   சந்திப்பு       பல்லடம் கிளை மர்கஸில்     மாவட்ட துணை செயலாளர் அப்துர்ரசீத்   அவர்கள்  தலைமையில் நடைபெற்றது. 


வருங்கால தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்தவும்இலக்கை நோக்கி இளைஞனே வா எனும் தலைப்பில் தனி நபர் தாவா செய்வது பற்றியும், தர்பியா நடத்துவது பற்றியும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது..

அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment