தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் படையப்பா நகர் கிளை பொது ஆலோசனைக் கூட்டம் மாவட்ட துணைச்செயலாளர் சித்தீக் அவர்கள் தலைமையில் 20/12/2020 அன்று கிளை மர்கஸில் நடைபெற்றது.
கலந்துகொண்டவர்களின் கோரிக்கையை ஏற்று
கீழ்க்கண்ட *புதிய
நிர்வாகம்* சீரமைத்து தேர்வு செய்யப்பட்டது.
தலைவர் : சம்சுதீன் 8778648691
செயலாளர்: முஹம்மது ரபீக் 9361469802
பொருளாளர் : அப்துல் சமது 9952312152
தொடர்ந்து வருங்கால தாவா
பணிகளை வீரியமாக செய்ய ஆர்வமூட்டப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்


No comments:
Post a Comment