Pages

Monday, December 07, 2020

ஆண்கள் & பெண்கள் மக்தப் மதரசா பெற்றோர் சந்திப்பு - சின்னவர் தோட்டம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சின்னவர் தோட்டம் கிளை சார்பில் 06/12/20 அன்று மாலை5:15 மணிக்கு ஆண்கள் & பெண்கள் மக்தப் மதரசா பெற்றோர் சந்திப்பு நடைபெற்றது 


அதில் முதலாக சகோ தவ்பிக் அவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் குழுந்தை வளர்ப்பு என்கிற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்   

இரண்டாவதாக சகோ  யாசர்அரபாத் அவர்கள் பெற்றோர்களின் கவனத்திற்கு என்கிற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள் 


மதரசாவிற்கு லீவு எடுக்காமல் வந்த மாணவ மாணவியர்களுக்கு கிளை சார்பில் ஊக்கப் பரிசுகள்  வழங்கப்பட்டது.

இறுதியாக  குறை நிறைகள் கேட்கப்பட்டது  


அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment