தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக நடைபெற்றுவரும் #அல்கைராத் பெண்கள் இஸ்லாமிய கல்வியக பட்டமளிப்பு விழா
14/11/2021 ஞாயிறு திருப்பூர் மாவட்ட மர்கஸின் கீழ் தளத்தில் கல்லூரி முதல்வர் M.I.சுலைமான் தலைமையில் ஒரு வருட ஆலிமா மற்றும் தீனியாத் வகுப்பு மாணவிகளுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்
14-11-2021 துவக்க உரை 09.30 - 09.40 பயான்
09.40 - 09.55 அல்குர்ஆன் ஓர் அறிமுகம் சகோதரி : ஆமினா
09.55-10.10 ஹதீஸ் ஓர் அறிமுகம் சகோதரி : ஆலியா
10.10-10.30 திருக்குர்ஆன் மனனம்
சகோதரிகள் : சல்மா,ஷோஃபியா, அஸ்மா, ஜமீலா, சபீனா, அஸ்மிய்யா, ஷமீமா, ஷீரின் பர்ஹானா, ஆமினா, ஆயிஷா மர்யம், பைஜுல் ஹிதாயா
10.30-10.45 உரையாடல்
சகோதரிகள் : சுமைய்யா, ரினோஸ் ஃபாத்திமா
10.45-10.55 பெற்றோரை பேணுவோம்
சகோதரி : ஷோஃபியா
10.55-11.20 துஆ மனனம்
சகோதரிகள்: சபானா, சுமைய்யா, ஆஸிஃபா,ஜன்னத்துல் பிர்தவ்ஸ், அஸ்மா, ஹஸீனா, ஷிஃபானா, ஆஃபியா
11.20-11.30 சஹாபிய பெண்களின் வீரம்
சகோதரி: சல்மா
11.30-11.40 பெண்களை கண்ணியப்படுத்தும் இஸ்லாம்
சகோதரி: ஷீரின் ஃபர்ஹானா 11.40-11.55
ஒழிக்கப்பட வேண்டிய ஹீரோயிஸம்
சகோதரி; அஸ்மா
சகோதரி: சல்மா (அரபி கிராஅத்)
சகோதரி: சபானா (தமிழ்)
சகோதரி: ரிஃபானா
(கன்னடம்)
சகோதரி: முபீனா (தெலுங்கு)
சகோதரி: ஆலியா ( ஆங்கிலம்)
சகோதரி: ஷாகிரா (உருது)
12.25 - 01.00 சிறப்புரை :
சகோதரர்: அப்துந் நாஸர்
நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதாக நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்
லுகர் தொழுகைக்கு பிறகு கலந்துகொண்டவர்களுக்கு மதிய உணவு விருந்து வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment