தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பெரிய தோட்டம் கிளை சந்திப்பு 27/12/2021 அன்று பெரிய தோட்டம் கிளை மர்கஸில்
மாவட்ட தலைவர் சகோதரர் சிக்கந்தர் அவர்கள்
தலைமையில், மாவட்ட செயலாளர் சகோதரர் யாசர் அரபாத், மாவட்ட துணைத் தலைவர் ஜாகிர்
அப்பாஸ் மற்றும் மாவட்ட துணை செயலாளர்
ரபீக் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
கிளை சார்பில் நடைபெற்ற பணிகள் மற்றும்
தேவைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய வழிகாட்டுதல்கள்
வழங்கப்பட்டது.
மேலும் கிளை சார்பில் வருங்காலத்தில்
தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்த ஆலோசனைகள்
வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment