தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 02:01:2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 6:30 மணி முதல் வடுகன்காளிபாளையம் கடைவீதி பகுதியில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
இதில் முதலாவது சகோ. M.A அப்துல் ரஹ்மான் misc அவர்கள் இன்றைய இளைஞர்களின்
நிலையும்! நாளை மறுமையின் நிலையும்! என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
இரண்டாவதாக சகோ. அபூபக்கர் சித்திக் ஸஆதி அவர்கள் பெற்றோர்களே உங்களைத்தான்!
என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.
இந்த மார்க்க விளக்க சொற்பொழிவு தெருமுனைகூட்டம் ஏராளமான பொதுமக்களுக்கு
பயனுள்ளதாக அமைந்தது.
அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment