தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக மாநில நிர்வாக தாவா பணிகளுக்கு, திருப்பூர் மாவட்ட அனைத்து கிளைகளிலும் 07/01/2022 ஜும்ஆ வசூல் செய்து வழங்கிய தொகை ரூ. 102025/= (ரூபாய் ஒரு லட்சத்து இரண்டாயிரத்து இருபத்தைந்து மட்டும்) ...
அல்ஹம்துலில்லாஹ் !
இந்த பொருளாதாரத்தை வழங்கிய அனைத்து சகோதர சகோதரிகளுக்கும், கிளை நிர்வாகிகள், பேச்சாளர்கள் ஒத்துழைத்த அனைவருக்கும் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஜஜாக்க்கல்லாஹு ஹைரா!!
No comments:
Post a Comment