Pages

Tuesday, January 11, 2022

திருப்பூர் மாவட்ட மக்தப் மதரஸா மேம்பாட்டு குழு ஆலோசனைக் கூட்டம் 11/01/22

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட மக்தப் மதரஸா மேம்பாட்டு குழு ஆலோசனைக் கூட்டம் 11/01/22 அன்று காலை 7 மணிக்கு மாவட்ட மர்கஸில்
மாவட்ட செயலாளர் யாஸர் அராபத் தலைமையில் நடைபெற்றது.

இதில் எடுக்கப்பட்ட முடிவுகள்

1.மக்தப் மதரஸா மேம்பாட்டு தொகுப்பு உருவாக்குவதற்கு குழு உறுப்பினர்களுக்கு பொருப்புகள் பிரிக்கப்பட்டது.

2.மாவட்டம் முழுவதும் மதரஸா மாணவர்களின் தனித்தனி விபரக் குறிப்பு மற்றும் திறைமைகளை சேகரிக்க ஆலோசிக்கப்பட்டது.

3.கிளை மதரஸா ஆசிரியர் பற்றாக்குறையை சரிசெய்ய 15வயதிற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் மூலம் ஆசிரியர் பயிற்சி வழங்க ஆலோசிக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment