Pages

Monday, January 10, 2022

குமரன் காலனி கிளை சந்திப்பு 10/01/2022

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்  குமரன் காலனி கிளை சந்திப்பு   10/01/2022 அன்று  காலை குமரன் காலனி  கிளை மர்கஸில் மாவட்டத் தலைவர் சிக்கந்தர் அவர்கள் தலைமையில்மாவட்ட துணைத்தலைவர் ஜாகிர் அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர் காஜா பாய் முன்னிலையில்  நடைபெற்றது.

கிளை சார்பில் நடைபெற்ற தாவா பணிகள், மதரசா பணிகள், மாணவரணி பணிகள், மற்றும் தேவைகள், கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய  வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

 


மேலும் வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்

 

No comments:

Post a Comment