Pages

Sunday, January 09, 2022

இந்தியன் நகர் கிளை சந்திப்பு 09/01/2022

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்  இந்தியன் நகர் கிளை சந்திப்பு   09/01/2022 அன்று  அசர் தொழுகைக்கு பிறகு இந்தியன் நகர்   கிளை மர்கஸில் மாவட்டத் தலைவர் சிக்கந்தர் அவர்கள் தலைமையில்,   நடைபெற்றது.

 



கிளை சார்பில் நடைபெற்ற தாவா பணிகள், மதரசா பணிகள், மாணவரணி பணிகள், மற்றும் தேவைகள், கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய  வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.


மேலும் வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment