Pages

Sunday, February 13, 2022

பல்லடம் கிளை பொது மசூரா 13/02/2022

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்  பல்லடம் கிளை பொது மசூரா   13/02/2022 அன்று பல்லடம்  கிளை மர்கஸில்

 மாவட்ட துணைச் செயலாளர் அப்துல் ரஷீத் அவர்கள் தலைமையில், மாவட்ட துணைச் செயலாளர் காஜா பாய்  முன்னிலையில் நடைபெற்றது.

 

 கிளை நிர்வாக செயல்பாடுகள் மற்றும்  வருங்கால செயல்திட்டங்கள் பற்றியும்  மக்களுக்கு தெளிவு படுத்தி, கருத்துக்கள் ஆலோசனைகள் கேட்கப்பட்டது.

 

மக்களின் கருத்துக்கள் ஆலோசனைகள் குறித்து விளக்கம் வழங்கி

 

வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்த கிளை உறுப்பினர்கள்  அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும்,

 

கிளை நிர்வாகம் சார்பில் பொது மக்களை பயன்படுத்தி எவ்வாறெல்லாம் சிறப்பாக பணிகளை செயல்படுத்தலாம் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்

 

No comments:

Post a Comment